FAQ's

online jobs என்றாலே பொதுவாக அனைவரது மனதிலும் எளிதில் வேலை செய்யாமலே நமது மின்னஞ்சல் (E-MAIL) முகவரிக்கு வரும் விளம்பரங்களை பார்ப்பதன் மூலமாக அதிக வருமானம் பெறலாம் என்ற தவறான கருத்து நிலவிவருகின்றது.உண்மையில் online jobs என்பது அதுவல்ல, நாம் அன்றாட வாழ்வில் ஒரு அலுவலகம் அல்லது பணியிடம் சென்று வேலை செய்து வருமானம் பெறுகிறோம் அதுபோல, ஒரு சில நிறுவனங்கள் தங்களுடைய பணிகளை குறைந்த செலவு மற்றும் எளிதில் முடிக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாக தங்களது நிறுவனத்தின் பணிகளை (online) இணையதளம் மூலம் சிறு பகுதிகளாக பிரித்து வழங்குகின்றன. எனவே அப்பணியைப்பற்றி அறிந்த எவர் வேண்டுமானாலும் முதலீடு இல்லாமல் இணையம்(internet) மூலமாக அந்நிறுவனத்திற்காக வீட்டில் இருந்தே வேலைசெய்து கொடுத்து அதற்கான வருமானத்தையும் உடனடியாக பெறலாம்.ஆனால் எந்த ஒரு வேலையும் செய்யாமல் online மூலம் அதிக வருமானம் பெறலாம் என்பது இயலாதது.

இணையம் என்பது நம் வாழ்வில் ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் நேரடி வேலை வாய்ப்பினை வழங்கும் நிறுவங்களுக்கு நிகராக online மூலமாக வேலை வாய்ப்பினை வழங்கும் நிறுவனங்களும் அதிகரித்துள்ளது. இதற்கு கணினி, மடிக்கணினி இணையதளம்,மின்னஞ்சல்,சமூக வலைதளங்கள் மற்றும் ஸ்மார்ட்போன் போன்ற புதிய தொழில்நுட்ப வளர்ச்சியே கரணம். இதனால் ஓரளவு ஆங்கில அறிவும், இணையமும் பயன்படுத்த தெரிந்திருந்தால்,வீட்டில் இருந்த படியே online –ல் வேலை செய்து கூடுதலாக வருமானம் ஈட்ட முடியும். online வர்த்தகம் வளர்ந்து வருவதற்கான செய்தித்தாள் ஆதாரங்கள்:

தேதி: 13 மார்ச் 2012

இந்தியாவில் 2011ஆம் ஆண்டில் செய்தி, பொழுதுபோக்கு துறை ஈட்டிய வருவாய் ரூ.72,900 கோடி:

புதுடில்லி, மார்ச் 13-கடந்த 2011ஆம் ஆண்டில் ஊடகம் மற்றும் பொழுது போக்கு துறையின் வருவாய் 12 சதவிகிதம் அதிகரித்து, ரூ.72,900கோடியாக உள்ளது. இந்தியாவில் முதல் நிலை நகரங்களை கடந்து, 2ஆம் தர நகரங்களிலும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.

அலைபேசி, மடிக்கணினி, கணினி போன்ற புதிய ஊடகங்களின் மூலமான தகவல் பரிமாற்றமும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் செய்தித்தாள், வார, மாத இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வருவாய் 2011இல் ரூ.72,900 கோடியாக அதிகரித்தது. இதே நிலை நீடித்தால் ஆண்டுக்கு 15 சதவிகித வளர்ச்சியுடன் 2015இல் இத்துறையின் மொத்த வருவாய் ரூ.1.46லட்சம் கோடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தித்தாள், இதழ்கள் அடங்கிய அச்சுத் துறையை பொறுத்தவரை, வரு வாய் 2011இல் 8.4 சதவிகித அதிகரித்து ரூ.20,900கோடியானது. விளம்பரங்கள் குறைவால் இத்துறை வளர்ச்சி சிறிது பாதிப்படைந்தது. எனினும், 2011இல் ரூ.32,900 கோடியாக வாய்ப்புள்ள தொலைக்காட்சி துறை வருவாய், ஆண்டுக்கு 17 சதவிகித வளர்ச்சியுடன் 2016இல் ரூ.73,500 கோடியை எட்ட வாய்ப்புள்ளது என பிக்கி மற்றும் கேபிஎம்ஜி அமைப்புகளின் ஆய்வு தெரிவிக்கின்றன.

இணையதளம், மின்னஞ்சல் பயன் பாடு அதிகரிப்பால் ஸ்மார்ட்போன், மடிக்கணினி, கணினி அடங்கிய புதிய ஊடகத் துறை வேகமான வளர்ச்சியை எட்டி வருவதாகவும் அது தெரிவிக்கிறது. மேலும் 2013 ஆம் ஆண்டின் அறிக்கை:

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வருவாய் ரூ.2.25 லட்சம் கோடியாகும்.புதுடில்லி: ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துரையின் வருவாய் ரூ.2.25 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சி.ஐ.ஐ. ஆய்வு இந்திய தொழிலாக கூட்டமைப்பும் (சி.ஐ.ஐ) ஆலோசனை சேவை நிறுவனமான பி.டபிள்யூ.சி.யும் இணைந்து ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் சந்தை மதிப்பு குறித்து அண்மையில் ஓர் ஆய்வு மேற்கொண்டன.இதன்படி 2012-ஆம் ஆண்டில் இந்த துறையின் சந்தை மதிப்பு(மொத்த வருவாய்) ரூ.96,500 கோடியாக இருந்தது. இது ஆண்டிற்கு சராசரியாக 18 சதவீதம் அதிகரித்து 2017-ஆம் ஆண்டுக்குள் ரூ.2.25 லட்சம் கோடியை எட்டும் என தெரிகிறது.

நுகர்வோர் மனநிலையில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் செலவிடும் வருவாய் அதிகரித்து வருகிறது.மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதால் தரமான பிராண்டுகள் மற்றும் உயர்தர சாதனங்கள் ,நுகர் பொருள்களை அதிகம் நாடத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கேபிள் டி.வி டிஜிடல்மயமாக்கப்பட்டுவருகிறது. இதனால் பொழுதுபோக்கு துறையின் சந்தை மதிப்பு பன்மடங்கு அதிகரிக்க உள்ளது. 2012-ஆம் ஆண்டில்டெலிவிஷன் துறை 13 சதவீத வளர்ச்சியுடன் ரூ.38,300 கோடி வருவாய் ஈட்டியது.சினிமா துறை 17 சதவீத வளர்ச்சி கண்டு ரூ.11,200 கோடி ஈட்டியது.பத்திரிக்கைதுறையின் வருவாய் ஆண்டுக்கு சராசரியாக 9 சதவீதம் வளர்ச்சி கண்டு 2017-ஆம் ஆண்டில் ரூ.33,100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஊடகம் - பொழுது போக்கு துறையில் தொலைக்காட்சி 40 சதவீத பங்குடனும்,பத்திரிகைகள் 22 சதவீத பாங்குடனும் தனி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இணையதளம் 18 சதவீத பங்கினையும் , திரைப்படங்கள் 18 சதவீத பங்கினையும் கொண்டுள்ளன.

மேற்கண்ட பிரிவுகள் அனைத்தும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்றன.இதனால் அடுத்த நான்கு ஆண்டுகளில் இணையதளத்தின் பங்கு 30 சதவீதமாகவும், இணையதள விளம்பரங்களின் பங்கு 29 .சதவீதமாகவும்,விளையாட்டுகளின் பங்கு 19 சதவீதமாகவும், இசையின் பங்கு 15 சதவீதமாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. FM சேனல்கள் அதிகரித்து வருவதால் வானொலி துறையின் வளர்ச்சியும் சிறப்பாக உள்ளது.

விளம்பரங்களின் பங்கு

ஊடக பொழுதுபோக்கு துறையின் வருவாயை பெருக்குவதில் விளம்பரங்களே முக்கிய பங்காற்றும் என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. விளம்பர பிரிவை பொறுத்தவரை பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சிகளின் ஆதிக்கம் வலுவாக உள்ளது. இன்றைய நிலையில் ஊடக,கேளிக்கை துறையின் மொத்த வருவாயில் விளம்பரங்கள் கணிசமான பங்கினைக்கொண்டுள்ளது.

எங்களுடைய நிறுவனமான sebosa software services கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் வீணாக செலவழிக்கும் நேரத்தை பயன்படுத்தி கூடுதல் பெறுவது எப்படி என்ற ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில்,கூடுதல் வருமானம் பெற பல வழிகள் இருப்பினும், இணையத்தளம் (internet) மூலமாக எளிதில் அனைவராலும் கூடுதல் வருமானம் ஈட்டமுடியும் என்பதை உறுதி செய்தது.

மேலும் இணையதளம் வாயிலாக வேலை வழங்கும் சிறந்த நிறுவனங்களை தேர்வு செய்து, அவற்றை அதில் உள்ள வேலைகளின் தன்மைக் கேட்ப, micro jobs , online sales மற்றும் online promotion என மூன்று பிரிவுகளாக பிரித்து 2012-ஆம் ஆண்டு முதல் www.sebosain என்ற இணையதளம் வாயிலாக video வடிவில் எளிதாக அனைவராலும் புரிந்துகொள்ளும்படி தமிழ் மொழியில் பயிற்சி வழங்கி, பலதரப்பட்ட மக்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் நீங்களும் பயன்பெறலாம்.

online –ல்

  • Data Entry
  • Captcha Typing
  • Earn from designing jobs
  • Accounting
  • Earn from Surveys
  • Earn from Videos
  • Social Media Jobs
  • Article Writing
  • Earn from Advertisements
  • Pay Per Review
  • Affiliate Programs
  • Earn from Install
  • Domain / Website Selling
  • Writing & Translation
  • Earn From Videos
  • Pay Per Download
  • Pay Per Lead
  • Earn From Links
  • Pay Per Post

என பலவிதமான வேலைவாய்ப்புகள் உள்ளன, அவற்றை எங்களது நிறுவன வல்லுநர் குழு வேலைகளின் தன்மைகேட்ப micro jobs , online sales மற்றும் online promotion என மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர் உங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் அலுவலகம் தொடர்பான சிறிய வேலைகள் அனைத்தும் micro jobs எனப்படும். Web Development, Writing & Translation, Customer Service, Software Development , Administrative Support, Networking & Information Systems , Business Services & Design & Multimedia இவையனைத்தும் micro jobs பிரிவுகள் ஆகும். இவற்றில் நம் விருப்பத்திற்கும் திறமைக்கும் ஏற்ப நாமே வேலைகளை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம்.

amazon.com, flipkart.com, ebay.com, Snapdeal.com, Shopclues.com, Myntra.com, homeshop18.com, Yebhi.com, tradus.com, Pepperfry.com இது போன்ற நிறுவனங்கள் பல, மற்ற நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்துவருகின்றன. இதுபோன்ற நிறுவனங்களின் இணைய தளங்களில் நீங்களும் ஒரு உறுப்பினராக இணைந்து, அவர்களது விற்பனையை அதிகரிக்க, அவர்களது விளம்பரங்களை உங்களது இணையம் மூலமாகவோ அல்லது சமூகவளைதளங்கள் மற்றவர்களிடத்தில் சேர்ப்பதனால் வருமானம் பெற முடியும்.

பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களை மக்களிடத்தில் சேர்க்க இணையதளத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளன.இந்நிலையில் நீங்களும் அது போன்ற நிறுவனங்களுக்காக அவர்களுடைய விளம்பரங்களை உங்களது இணையம் மூலமாகவோ அல்லது சமூகவளைதளங்கள் மூலமாகவோ மற்றவர்களிடத்தில் சேர்ப்பதனால் வருமானம் பெற முடியும். இதற்கான சான்று :

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துரையின் வருவாய் ரூ.2.25 லட்சம் கோடியாகும். புதுடில்லி: ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துரையின் வருவாய் ரூ.2.25 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சி.ஐ.ஐ. ஆய்வு

இந்திய தொழிலாக கூட்டமைப்பும் (சி.ஐ.ஐ) ஆலோசனை சேவை நிறுவனமான பி.டபிள்யூ.சி.யும் இணைந்து ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துரையின் சந்தை மதிப்பு குறித்து அண்மையில் ஓர் ஆய்வு மேற்கொண்டன.இதன்படி 2012-ஆம் ஆண்டில் இந்த துறையின் சந்தை மதிப்பு(மொத்த வருவாய்) ரூ.96,500 கொடியாக இருந்தது. இது ஆண்டிற்கு சராசரியாக 18 சதவீதம் அதிகரித்து 2017-ஆம் ஆண்டுக்குள் ரூ.2.25 லட்சம் கோடியை எட்டும் என தெரிகிறது.

நுகர்வோர் மனநிலையில் பெரும் மறுத்தல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் செலவிடும் வருவாய் அதிகரித்து வருகிறது.மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதால் தரமான பிராண்டுகள் மற்றும் உயர்தர சாதனங்கள் நுகர் பொருள்களை அதிகம் நாடத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கேபிள் டி.வி டிஜிடல்மயமாக்கப்பட்டுவருகிறது. இதனால் பொழுதுபோக்கு துறையின் சந்தை மதிப்பு பன்மடங்கு அதிகரிக்க உள்ளது. 2012-ஆம் ஆண்டில்டெலிவிஷன் துறை 13 சதவீத வளர்ச்சியுடன் ரூ.38,300 கோடி வருவாய் ஈட்டியது.சினிமா துறை 17 சதவீத வளர்ச்சி கண்டு ரூ.11,200 கோடி ஈட்டியது.பத்திரிக்கைதுறையின் வருவாய் ஆண்டுக்கு சராசரியாக 9 சதவீதம் வளர்ச்சி கண்டு 2017-ஆம் ஆண்டில் ரூ.33,100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஊடகம் - பொழுது போக்கு துறையில் தொலைக்காட்சி 40 சதவீத பங்குடனும்,பத்திரிகைகள் 22 சதவீத பாங்குடனும் தனி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இணையதளம் 18 சதவீத பங்கினையும் , திரைப்படங்கள் 18 சதவீத பங்கினையும் கொண்டுள்ளன.

மேட்கண்ட பிரிவுகள் அனைத்தும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்றன.இதனால் அடுத்த நான்கு ஆண்டுகளில் இணையதளத்தின் பங்கு 30 சதவீதமாகவும், இணையதள விளம்பரங்களின் பங்கு 29 .சதவீதமாகவும்,விளையாட்டுகளின் பங்கு 19 சதவீதமாகவும், இசையின் பங்கு 15 சதவீதமாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. FM சேனல்கள் அதிகரித்து வருவதால் வானொலி துறையின் வளர்ச்சியும் சிறப்பாக உள்ளது.

விளம்பரங்களின் பங்கு

ஊடக பொழுதுபோக்கு துறையின் வருவாயை பெருக்குவதில் விளம்பரங்களே முக்கிய பங்காற்றும் என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. விளம்பர பிரிவை பொறுத்தவரை பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சிகளின் அதிக்கம் வலுவாக உள்ளது. இன்றைய நிலையில் ஊடக,கேளிக்கை துறையின் மொத்த வருவாயில் விளம்பரங்கள் கணிசமான பங்கினைக்கொண்டுள்ளது.

எந்த ஒரு நிறுவனமும் நேரடிய விளம்பரங்களை வழங்குவதில்லை.Google Adsense, Media.net Ads, Chitika Ad Network, InfoLinks Ad Network, Clicksor Ad Network மற்றும் ADSINR AD Network என இது போன்ற விளம்பர நிறுவனங்கள் மூலமாகவே வழங்குகின்றன. எனவே நீங்கள் விளம்பரம் தரும் நிறுவனங்களைத் தேடி எங்கும் செல்லத்தேவை இல்லை. மேற்கண்ட நிறுவனத்தில் உங்களுக்கென ஒரு கணக்கினைத் தொடங்கின் அதன் மூலம் மற்ற நிறுவனங்களின் விளம்பரங்களைப் பெற்று அவ்விளம்பரங்களை உங்களது இணையதளம்,BLOGGER,SOCIALMEDIA மற்றும் E-Mail என பலவிதமான வழிகளில் மற்றவர்களிடத்தில் சேர்த்து அதற்கான வருமானத்தை பெறலாம்.

Online sales வேலைப்பிரிவில் நாம் நேரடியாக ஒரு நிறுவனத்தின் மறைமுக விற்பனையாளராக [partner] இணைந்து, (affiliates) அந்நிறுவனத்தின் குறிப்பிட ஒரு பொருளையோ அல்லது சேவைகளையோ தேர்வு செய்து அதன் விற்பனையை அதிகரிக்க விளம்பரங்களை மற்றவர்களிடத்தில் சேர்க்கிறீர்கள். ஆனால் online promotion –ல் அவ்வாறு இல்லாமல் விளம்பரங்களை வழங்கக்கூடிய நிறுவனங்களில் இணைந்து பொதுவான ஒரு பிரிவை தேர்வு செய்து அதற்கான விளம்பரங்களை மற்றவர்களிடத்தில் சேர்க்கிறீர்கள். எனவே விற்பனை பிரிவில் ஒவ்வொரு விற்பனைக்கும்(commission) வருமானம் என்பதால் online promotion பிரிவை விட கூடுதல் வருமானம் பெறுவீர்கள். அதற்காக online promotion பிரிவில் வருமானம் குறைவு என்று கூற முடியாது, காரணம் இதில் விற்பனை நடக்காவிட்டாலும் கூட வருமானம் கிடைக்கும்.

online – ல் வேலை வழங்கும் நிறுவனங்கள் தங்களது தேவைக்கு ஏற்ப வேலைகளை பலவிதமான பிரிவுகளாக பிரித்து வழங்குகின்றன. இந்நிலையில் எங்களது நிறுவனம் உங்களின் வசதிக்கு ஏற்ப அவ்வேலைகளை மூன்று பிரிவுகளில் உள்ளடக்கியுள்ளது. எனவே எந்தவித குழப்பமும் இன்றி உங்களுக்கு எந்த வேலை பற்றி தெரியும் என்பதை நீங்கள் முதலில் தெளிவு படுத்திக்கொண்டு எளிதில் வருமானம் ஈட்டலாம்

நீங்கள் micro jobs வேலைப் பிரிவில் வேலை செய்ய வேண்டும் என்றால் மட்டுமே ஆங்கில அறிவு அவசியம், மற்ற இரு பிரிவுகளான online sales மற்றும் online promotion வேலைகளுக்கு படிப்பவற்றை புரிந்து கொள்ளும் அளவிற்கு போதிய ஆங்கில அறிவும், இணையம் பயன்படுத்த தெரிந்திருந்தால் மட்டுமே போதும். எளிதில் நீங்களும் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும்.

online மூலமாக நீங்கள் செய்யக்கூடிய அனைத்து விதமான வேலைகளும் பொறுமை என்பது மிக மிக்கியமான ஒன்று. காரணம், இவ்விதமான வேலைகள் அனைத்துமே நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடியவை, இது போன்று செயயக்கூடிய அனைத்து வேலைகளையும் முதலில் பகுதிநேர வேலையாக தேர்வு செய்து, அதன் மூலம் online jobs பற்றி முழுமையாக கற்றுக்கொண்ட பின்னரே முழு நேர வேலையாக மாற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாமல் எதையும் அறிந்துகொள்ளாமல் online ல் எளிதாக வருமானம் பெற்றுவிடலாம் என்று நம்பி முழுநேர வேலையாக தேர்வு செய்வது தவறான செயல். மேலும் online jobs செய்வதற்கென தனி தகுதிகள் ஏதும் தேவை இல்லை,போதிய ஆங்கில அறிவு,கொடுக்கப்பட்ட பனியின் தன்மையறிந்து செய்யும் திறன் மற்றும் இணையம் பயன்படுத்த தெரிந்திருந்தால் போதும் நீங்களும் கூடுதல் வருமானம் பெறலாம். இணையம் மற்றும் கணினி வசதி உங்கள் வீட்டில் வைத்திருப்பது online jobs செய்வதற்கு முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

online மூலம் நாம் ஈட்டும் வருமானம் அனைத்தும், paypal என்ற நிறுவனம் மூலமாக நமது வங்கி கணக்கிற்கு மாற்றப்படுகின்றது. இந்நிலையில் paypal நிறுவனத்தில், PAN NUMBER இருந்தால் மட்டுமே நமது கணக்கு துவங்க முடியும். மேலும், 18-வயது பூர்த்தி அடைந்தால் மட்டுமே PAN CARD வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெறலாம், ஆனால் நீங்கள் செய்யும் வேலைக்கான வருமானத்தை நேரடியாக உங்களது வங்கி கணக்கில் பெற முடியாது, உங்களது பெற்றோர் அல்லது சகோதர,சகோதரிகளது வங்கி கணக்கின் மூலமாக பெறலாம். அதாவது யாருடைய paypal கணக்கை நீங்கள் பயன்படுத்துகிரீர்களோ அவரது பெயரிலேயே நீங்ககள் வேலை செய்ய நினைக்கும் நிறுவனத்திலும் ஒரு கணக்கு துவங்கி அவரது பெயரிலேயே நீங்கள் வேலை செய்து அதற்கான வருமானத்தை பெறலாம் ஆனால் இது முறையான சிறந்த வழி இல்லை.

paypal என்பது ஒரு இணையத்தள வங்கி. இதன் மூலம் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்யலாம். அதுமட்டுமில்லாமல் இணையதளங்களின் மூலம் நீங்கள் வாங்கக்கூடிய பொருட்களுக்கு உரிய பணத்தை இந்த paypal கணக்கின் மூலமாகவே செலுத்தலாம். இது முந்தைய கால Cheque, Demand draft, Money order போ ன்ற முறைகளுக்கு ஒரு மாற்றாக இணையத்தில் அமைந்த, Digital முறையில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு பயன்படும் ஒரு E-commerce நிறுவனம் ஆகும்.

கலிபோர்னியா மாகாணத்தில், கடந்த 2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் paypal. இந்நிறு வனம் 2002ஆம் ஆண்டு online விற்பனை பிரிவில் சிறந்து விளங்கும் E-Bay நிறுவனத்தின் துணை நிறுவனமாக(Subsidiary) மாற்றப்பட்டது. மேலும், 2008ம் ஆண்டு இந்நிறுவனம் இணைய மோசடிகளை (Internet Frauds) தடுக்கும் வகையில் ப்ராடு சயன்சஸ் என்னும் நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதைத்தொடர்ந்து 15 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் paypal நிறுவனம், 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் தன்னுடைய வர்த்தகத்தை தொடர்ந்து பாதுகாப்பாக செய்து வருகிறது. மேலும் paypal நிறுவனம் சுமார் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

paypal நிறுவனம் பத்தொன்பதுக்கும் மேற்பட்ட நாட்டு பணமதிப்பில் (currency - அதாவது இந்தியாவி ன் rupee, அமெரிக்காவின் dollar போன்று) கணக்கு வைத்துக்கொள்ளும் வசதியை வழங்குகிறது. ஒரு நாட்டின் பண மதிப்பில் இருந்து மற்றொருநாட்டின் பணமதிப்பிற்கு மாற்றி உங்களது வங்கி கணக்கில் பணத்தைச் சேர்ப்பதே paypal நிறுவனத்தின் சிறப்பம்சம். எனவே நீங்கள் online மூலமாக பெரும் வருமானம் மற்ற நாட்டு பணம் என்பதால் நேரடியாக உங்களது வங்கி கணக்கில் வரவு செய்ய முடியாது. எனவே paypal நிறுவனம் வாயிலாக உங்களது வங்கி கணக்கிற்கு மாற்றப்படுகின்றது.

paypal நிறுவனத்தில் கணக்கு தொடங்குவது மிக எளிதான ஒரு செயல். இதற்கு முறையான வங்கிக் கணக்கு ஒன்று இருக்க வேண்டும்.மேலும் அவ்வங்கிக் கணக்கிற்கான Credit Card, அல்லது Debit Card(ATM card) மற்றும் இந்திய அரசு வழங்கும் Pan Card-ம் இருந்தால் போதும் எளிதில் புதிதாக நீங்களும் ஒரு கணக்கை துவங்கிவிடலாம்.

online மூலம் நீங்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் இந்தியா மற்றும் வெளிநாட்டை சார்ந்தவை, எனவே ஒவ்வொரு நிறுவனங்களும் வெவ்வேறு மாதிரியான பணப்பரிவர்த்தனையை பின்பற்றுகின்றன. அதன் அடிப்படையில் நீங்கள் ஈட்டும் வருமானம் paypal, காசோலை (Cheque) Demand draft மற்றும் gift vouchers களாக பெறுவீர்கள். இதில் பெரும்பாலான நிறுவனங்கள் paypal மூலமே உங்களது வருமானத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

online ல் பலவிதமான வேலை வாய்ப்பு இருப்பதை நீங்கள் மேற்கண்ட தவல்கள் மூலம் அறிந்திருப்பீர்கள், இந்நிலையில் எந்தெந்த நிறுவனங்கள் online வேலைவைப்பினை தருகின்றன, அவற்றில் எந்த நிறுவனங்கள் நம்பிக்கையானவை என, பல மென்பொருள் வல்லுனர்களைக் கொண்ட குழு மூலம் ஆய்வு செய்து அதை, மூன்று பிரிவுகளாக பிரித்ததோடு அதன் அதன் அடிப்படையில் எவ்வாறு நிறுவனங்களுடன் இணைவது? அதன் மூலம் எப்படி வேலை செய்து வருமானம் பெறுவது என்பது குறித்த அனைத்து பயிற்சிகளையும் எளிமையான முறையில் எங்களது நிறுவனமான sebosa software services-ல் இருந்தே நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் இயல்பு வாழ்க்கையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது அலுவலகத்திலோ சென்று வேலை செய்ய பணம் ஏதும் கட்டணமாக செலுத்த வேண்டுமாஅதே போலத்தான் online வேலையிலும். நீங்கள் செய்யும் வேலைகளை நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்த படியே செய்து கொடுக்கிறீர்கள் அதுமட்டுமே இரண்டுக்கும் உள்ள வித்யாசம்.

நீங்கள் நிஜ வாழ்வில் நல்ல ஒரு வேலைக்கு சென்று வருமானம் பெற பள்ளி,கல்லூரி என்று 25 வருடங்கள் செலவாகின்றன. அதில் பள்ளி மற்றும் கல்லூரியின் பயிற்சி கட்டணங்களும் உள்ளடங்கும். அதுபோலத்தான் online வேலைவாய்ப்புகளும். எளிதில் யார் வேண்டுமானாலும் வேலை செய்யாமல் online மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்பது முட்டாள்தனம். எந்த ஒரு வேலையையும் துவங்கும் முன் அதற்கான பயிற்சியினை பெறுவது சிறந்தது.சிறப்பான பயிற்சியை பெற்று வேலையை தொடங்குவதால் உங்களது பணம்,மற்றும் நேரம் வீணாவதை நீங்களே தடுக்கலாம். எனவே online jobs பயிற்சி நிறுவனமான எங்களுடைய sebosa software services உடன் நீங்கள் இணைந்து பயிற்சி பெற விரும்பினால் நீங்கள் தேர்வு செய்யும் வேலைப் பிரிவுக்கு தகுந்த பயிற்சிக்கட்டணம் செலுத்த வேண்டும். பயிற்சி இல்லாமலே உங்களால் வேலை செய்திட முடியும் எனும்பொழுது எந்த ஒரு கட்டணமும் இன்றி, எங்களது நிறுவனப் பட்டியலில் உள்ள நிறுவனங்களில் நேரடியாக நீங்கள் இணைந்து வேலை செய்து அதற்கான வருமானத்தை பெறலாம்.

பயிற்சி கட்டணம் கட்டியவுடன், நீங்கள் தேர்வு செய்த வேலையினை எவ்வாறு எளிமையாக செய்திட முடியும் என்பதை முழுமையாக எங்களது நிறுவனம் (Online jobs training) கற்றுத்தருவதோடு, மேலும் பல சேவைகளை வழங்குகிறது. அவை:

  • Basic internet course
  • Web designing
  • SEO training
  • Free E-mail database
  • E-Books
  • மற்றும் எங்களது சிறப்பம்சங்களான,
  • சிறந்த வடிக்கையளர் சேவை மையம்
  • Online live training
  • ITS (individual training session)
  • General support
  • Technical support
  • Admission support
  • Live Team viewer/ammyy admin trainings

இவற்றையும் வாழ் நாள் முழுவதும் கூடுதல் கட்டணம் இன்றி வழங்கி வருகின்றது. எனவே இதன் மூலம் யார் வேண்டுமாலும் சிறந்த பயிற்சி பெற்று எளிமையான முறையில் கூடுதல் வருமானம் பெறலாம்.

ஏற்கும், எங்களது பயிற்சி வகுப்பிலேயே முழுமையாக நீங்கள் எவ்வாறு வேலையை பெறுவது, அதில் செய்யக்கூடியவை,கூடாதவை என தெளிவான முறையில் விளக்கப்பட்டிருக்கும், எனவே எங்களது நிறுவனம் பரிந்துரை செய்த நிறுவனங்களில், பயிற்சி வகுப்பில் கூறியது போல நீங்கள் வேலை செய்திருந்தால் கட்டாயம் வருமானம் வந்திருக்கும் அதற்கு எங்களது நிறுவனம் உறுதியளிக்கிறது.

ஓர் ஆண்டுகளாக நேரடி பயிற்சி வழங்கிவந்த எங்களது நிறுவனம், ஓர் ஆய்வின் மூலம், அதை(நேரடி பயிற்சி வகுப்பை) விட மிகவும் சுலபமான, எந்த நேரத்திலும் எவர் வேண்டுமானாலும் எளிதில் கற்றுக்கொண்டு உடனடியாக online மூலம் வேலை செய்து வருமானம் பெரும் வழிமுறையை கண்டறிந்தது. அதாவது ஒவ்வொரு நிறுவனங்களும் ஒவ்வொரு மாதிரியான நிபந்தனை மற்றும் வழிமுறைகளைக் கொண்டுள்ளன, அவற்றை எவ்வாறு பின்பற்றுவது என்பதை எங்களது பயிற்சியாளர்களே செய்து காண்பித்திருப்பார். மேலும் அவர் காண்பிப்பதை video வடிவில் தமிழ் விளக்கங்களுடன் பதிவு செய்து எங்களுடைய இணையதளமான www.sebosa.in ல் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே எந்த நேரத்திலும் உங்களுக்கு ஏற்ற வேலைக்கான பயிற்சி வகுப்பினைப் தேர்வு செய்து பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

உங்களுக்கு ஏற்படக் கூடிய சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காகவே, சிறந்த வடிக்கையளர் சேவை மையம் ஒன்றை எங்களது நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது.மேலும் எங்களது வடிக்கையளர் சேவைமையம், ITS (individual training session) , General support, Technical support, Admission support மற்றும் Online live training (Live Team viewer/ammyy admin trainings) என பலவிதமான பிரிவுகளை உள்ளடக்கியது. எனவே, உங்களுக்கு ஏற்படக்கூடிய வேலை தொடர்பான அனைத்து விதமான சந்தேகங்களையும், எங்களது வடிக்கையளர் சேவை மைய அதிகாரிகள் மூலம் மிக விரைவில் எளிமையான முறையில் நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

ஆம், எங்களது நிறுவனம் இந்திய அரசு வணிகச்சட்டத்தின் கீழ் Rindiar Software Private Limited என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆம், எங்களது துணை நிறுவனத்தின் இணையதளமான www.ADSINR.IN மூலமாக online promotion பிரிவைச் சார்ந்த வேலைகளை நீங்கள் பெறுவதோடு. அதற்கான பயிற்சியையும் எங்கள் நிறுவனத்தில் இருந்தே நீங்கள் பெற்று பயனடையலாம்.

இல்லை நீங்கள் இந்த வேலைக்கு என தனியாக எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவை இல்லை. நீங்கள் எங்களது உறுப்பினராக இணைவதற்கு செலுத்தும் பயிற்சி கட்டணமே போதுமானது.

online வேலை வழங்கும் அனைத்து நிறுவனங்களுமே வேலையை துவங்க வேண்டிய மற்றும் முடிக்க வேண்டிய நாள்,நேரம்,வேலையின் தன்மை மற்றும் அந்த வேலைக்கான சம்பளம் என அனைத்து தகவலையும் தெளிவாக வேலையை தொடங்குவதற்கு முன்பே தெரிவிக்கின்றன. எனவே உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வேலையை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம்.

online மூலம் செய்யக்கூடிய அனைத்துவகையான வேலைகளுமேஎந்தவிதமான முதலீடும் இன்றி செய்யக்கூடியவை என்பதால், நீங்கள் செலுத்தக்கூடிய கட்டணமானது எங்களது நிறுவனம் வழங்கக்கூடிய பயிற்சி வகுப்புகள் மற்றும் வடிக்கையளர் சேவையை பயன்படுத்துவதற்காக மட்டுமே. ரூ.999/- ல் இருந்து துவங்குகிறது.இக்கட்டணம் நீங்கள் தேர்வு செய்யும் வேலைப் பிரிவினைப் பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கட்டண விவரங்களுக்கு எங்களது சேவைப்பிரிவு அதிகாரியை தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளளாம்.

எங்களது சேவைகள் அனைத்தும் உங்களுக்கு திருப்திகரமாக இருகிறது, நீங்கள் எங்களது பயிற்சி வகுப்பில் இணைந்திட நினைக்கிறீர்கள் என்றால், நேரடிய எங்கள் தலைமை அல்லது உங்களுக்கு அருகமையில் உள்ள எங்களது கிளை அலுவலகத்திற்குச் சென்று இணைவதற்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து நீங்கள் பின்பு பயிற்சி கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசீதும் பெற்றுக்கொள்ளலாம்.

இல்லை, நீங்கள் செலுத்தும் கட்டணமானது 100% பயிற்சிக்காக மட்டுமே, எனவே உங்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் எங்களது நிறுவனமே வழங்குகிறது. நீங்கள் கட்டணம் செலுத்தியவுடன் உங்களுக்கென எங்களது இணையதளத்தில் புதிதாக ஒரு கணக்கு(user account) துவங்கப்படுவதோடு உங்களது கட்டண தொகையையும் எங்களது, பயிற்சியாளர்கள்,சேவைமைய அதிகாரிகள் மற்றும் எங்களது நிர்வாக உறுப்பினர்களுக்கு என அனைவருக்கும் பிரித்து வழங்கப்படுகின்றது. இந்நிலையில் கட்டணத்தை திரும்ப பெறுவது என்பது இயலாத ஒன்று. எனவே உங்களது user account மூலமாக நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் எங்களது சேவைகளை பயன்படுத்திகொள்ளலாம்.

ஆம், எங்களது உறுப்பினராக இணைய விரும்பும் நீங்கள் பள்ளி,கல்லூரி மாணவர்,முன்னாள் இராணுவத்தினர் அல்லது உடல் ஊனமுற்றவர் என்றால் கண்டிப்பாக கட்டணச்சலுகை உண்டு. அதற்கான சான்றிதல்களின் நகல்களை உங்களது விண்ணப்பத்துடன் இணைத்துக் கொடுப்பதன் மூலம் இச்சலுகையை பெறலாம்.

எங்களது சேவைமைய அதிகாரிகளிடம், நீங்கள் நேரில் சென்றோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

தொடர்புக்கு:

+91 7373394041 / 04224348888

குறிப்பு:

உங்களுடைய நேரத்தை எங்களோடு செலவிட்டதற்கு நன்றி... மேலும் உங்கள் விமர்சனங்கள் ,கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.online jobs தேவைப்படும் உங்கள் நண்பர்களுக்கு இதை பகிரவும்.

Franchise wantedX

Thanjavur

Vellore

Nagercoil

Ramanathapuram

Dharmapuri

....
Contact:

+91-9842544710